பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உழைக் கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி மழைக் கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் தழைக் கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்தப் பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே.