திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உழைக் கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழைக் கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழைக் கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்தப்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி