திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேவர்களோடு இசை வந்து மண்ணோடு உறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.

பொருள்

குரலிசை
காணொளி