திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்திப்
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணிப்
இழைக் கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக் கொண்டல் போலவே மன்னி நில்லீரே.

பொருள்

குரலிசை
காணொளி