திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இளைக்கின்ற வாறு அறிந்து இன் உயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடுஇல் புகழோன்
தளைக் கொன்ற நாகம் ஐஞ்சு ஆடல் ஒடுக்கத்
துளைக் கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.

பொருள்

குரலிசை
காணொளி