பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இளைக்கின்ற வாறு அறிந்து இன் உயிர் வைத்த கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடுஇல் புகழோன் தளைக் கொன்ற நாகம் ஐஞ்சு ஆடல் ஒடுக்கத் துளைக் கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.