திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நடக்கின்ற நந்தியை நாள் தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக் கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக் கோயில் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி