பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்றன நாழிகை நாள்கள் சில பல நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழ அதில் தாங்கலும் ஆமே.