பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் காணி இல் என்று கள்ளம் பல செய்வார் கண் காணி இல்லா இடம் இல்லை காணுங் கால் கண் காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக் கண் காணி கண்டார் களவு ஒழிந்தாரே.