பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் அயர் அறிவு இல்லை ஆல் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்து உள்ளப் பாங்கு அறியாரே.