பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே.