பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப் பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில் செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே.