திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப்
பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி