பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரன் நெறி ஆயது ஆகித் தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே.