பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே, தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!