பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால் பரமம், யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க, அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து, பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!