பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்; கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி, துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!