பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம், பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே; ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித் தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!