பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்! வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம், ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்!