பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம், தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க, சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!