பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!