பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன், புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்; உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!