திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன்
பின் தான் அருள் செய்த பேர் அருளாள வன்
கன்றா மனத்தார் தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனை புகழானே.

பொருள்

குரலிசை
காணொளி