பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் பின் தான் அருள் செய்த பேர் அருளாள வன் கன்றா மனத்தார் தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனை புகழானே.