பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நேடிக் கொண்டு என் உள்ளே நேர் தரு நந்தியை ஊடுபுக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை கூடுபுக்கு ஏறல் உற்றேன் அவன் கோலம் கண் மூடிக் கண்டேன் உலகு ஏழும் கண்டேனே.