திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்திக்கண் டாயடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாயரன் செம்பொற் கழல்திரு மாமருதைச்
சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.

பொருள்

குரலிசை
காணொளி