பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வந்திக்கண் டாயடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே சிந்திக்கண் டாயரன் செம்பொற் கழல்திரு மாமருதைச் சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய் உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.