திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:


நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
சுமம் நவிற்றிக் கழந்தொழியல் - ஆமோ
பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வனைந்து.

பொருள்

குரலிசை
காணொளி