பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றுமில்லேன் சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும் தரத்தின மாயது நின்னடி யாந்தெய்வத் தாமரையே.