பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னை அங்கானல் அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடைக்கு அழிந்து மணம் கொள் கொம் பரின் மருங்கு நின்று இழியல; மருளும்.