பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை நஞ்சு வாள்மணி மிடற்று அவர் சிவலோகம் நண் அம் சிறப்பு உடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்.