திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
நஞ்சு வாள்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்
அம் சிறப்பு உடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி