பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் தாங்கு பேர் ஒளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்.