பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முட்டு இல் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால்.