பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அனையது ஆகிய அந் நுளைப்பாடியில் அமர்ந்து மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்; புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்.