பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் ஏக நாயகர் தம் கழற்கு என விடும் இயல்பால் ஆகும் நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே மேக நீர் படி வேலையின் பட விட்டு வந்தார்.