பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் மறம் புரி மரபினில் தகும் பெருந்தொண்டு மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.