பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம் பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி, நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார்.