திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர் தரு கனகம் ஆற்றினில் இட்டு
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெருந்திருவாரூர்க்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி