திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர்; இறைவன் தன் சீர்
திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார்; செழும் சோணாட்டில்
விருப்பு உறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்.

பொருள்

குரலிசை
காணொளி