திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து,
உமை ஒரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி,
இமையவர் போற்ற ஏகி எண் இல் தானங்கள் கும்பிட்டு
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி