பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக் காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து ஏலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்.