பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும் கரியினை உரித்த வாறும் காமனைக் காய்ந்தவாறும் அரி அயற்கு அரிய வாரும் அடியவர்க்கு எளிய வாறும் பரிவினால் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே.