பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன் தன் பெரும் பணிஆம் என்று தமக்கு மெய் உணர்தல் ஆலே மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார் முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார்.