பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே; ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!