பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப் பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே! விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள் மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!