பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும் எரிய எய்தாய்! எம்பெருமான்!” என்று இமையோர் பரவும் கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!