பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத் தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!