திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர் எல்லாம்,
பயங்களாலே பற்றி, நின்பால் சித்தம் தெளிகின்றிலர்;
தயங்கு சோதி! சாமவேதா! காமனைக் காய்ந்தவனே!
மயங்குகின்றேன்! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

பொருள்

குரலிசை
காணொளி