பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப் பெருங்கடலை விண்டு, பண்டே வாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய, கண்டு கண்டே உன்தன் நாமம் காதலிக்கின்றது, உள்ளம்;- வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே!