பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி, நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த, வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!