பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து, செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே! நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்; வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!