திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

மலி கடுந் திரைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிர் நித்திலம் விழ,
கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி,
வலிய காலனை வீட்டி மாணிதன் இன் உயிர் அளித்தானை வாழ்த்திட,
மெலியும், தீவினை நோய் அவை; மேவுவர், வீடே.

பொருள்

குரலிசை
காணொளி