திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப்
பெயர் பெற்ற ஊர், திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி,
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன்
செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி