மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து, வைகலும்,
கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி,
நெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை
பாடுவார், "வினை
செற்ற மாந்தர்" எனத் தெளிமின்கள், சிந்தையுளே