திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர்,
கண்டு சேரகிலார்; அழகு ஆர் கலிக் காழி,
"தொண்டைவாய் உமையோடும் கூடிய வேடனே சுடலைப் பொடி அணி!
அண்டவாணன்!" என்பார்க்கு அடையா, அல்லல் தானே.

பொருள்

குரலிசை
காணொளி